/* */

அச்சிறுப்பாக்கம்: மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

அச்சிறுப்பாக்கம் அருகே தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள்.

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கம்: மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
X

வெளியம்பாக்கம் ஊராட்சியில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஊராட்சியில் தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40,க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வெளியம்பாக்கம் ஊராட்சியில் மகிழ்ச்சி இல்லம் மற்றும் யுனிவர்சல் எக்கோ பவுண்டேஷன் உமன் சாலிடாரிட்டி பவுண்டேசன் இணைந்து தொடர் மழையில் பாதிக்கப்பட்ட இருளர் இன குடும்பங்களுக்கு பெட்சீட், போர்வை, அரிசி, மளிகை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களான நல உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சி இல்ல நிறுவனர் அ.பொய்யாமொழி மற்றும் அன்பழகன் வெளியம்பாக்கம், ஊராட்சி மன்ற தலைவர் முத்துகுமார், உட்பட பலர் இருந்தனர்.

Updated On: 2 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...