/* */

கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு அருகே பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கண்டித்து செங்கல்பட்டு அருகே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பாடை கட்டி முக்கிய சாலை வழியாக தூக்கிச் சென்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து, கொல்லி சட்டி, பானை உடைத்தும் அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டெல்லியில் 80 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டத்தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மேலும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 18 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்