Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 61 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இரண்டு பேர் இறந்தனர். 641 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.