/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம் தேதி 126 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம் தேதி 126 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம்தேதி மட்டும் புதிதாக 126 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 89 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்று ஒருவர் இறந்துள்ளார், 1174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 2:30 PM GMT

Related News