/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24ம் தேதி 95 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24ம் தேதி 95 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
X
பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 95 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 138 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகியுள்ளனர், 1223 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 24 July 2021 4:42 PM GMT

Related News