/* */

சித்தாமூர் அருகே பொங்கல் விழா: ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்

தேன்னேரிபட்டு ஊராட்சியின் பன்னடிவாக்கம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஏழை எளிய கிராம மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சித்தாமூர் அருகே பொங்கல் விழா: ஏழை எளியவர்களுக்கு நல உதவிகள்
X

பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சமூக சேவகர் ரகு. 

சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேன்னேரிபட்டு கல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி, பொங்கல் புத்தாடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிராமங்களில் டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச கையேடு உள்ளிட்டவைகளை சமூக சேவகர், ஷைனி ஷெர்லின் ஏற்பாட்டில் வழங்கினர்.

Updated On: 16 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்