/* */

மதுராந்தகம்: கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பூசாரிகளுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணம்

மதுராந்தகம்: கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பூசாரிகளுக்கு ரூபாய்  4 ஆயிரம் நிவாரணம்
X

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள வால்மீகிநாதர் கோயில் வளாகத்தில் செய்யூர் தாலுகாவில் உள்ள, 52 கிராம கோயில்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98- வது பிறந்த நாளை தமிழக கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4 ஆயிரம் உதவித் தொகை,10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோயில் ஆய்வாளர் தீனதயாளன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 18 Jun 2021 4:56 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  2. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  3. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  4. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  6. குமாரபாளையம்
    மாவட்ட நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
  7. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  8. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  9. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  10. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்