/* */

செங்கல்பட்டில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு

செங்கல்பட்டில் தனியார் பள்ளி வேன்கள் மற்றும் பேருந்துகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின், வரும் நவம்பர் 1-ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு தொழிற்பயிற்சி மைதானத்தில், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களை துணை காவல் கண்காணிப்பாளர் ஆதார்ஸ் பச்சேரொ, வருவாய் கோட்டாட்சியர் ஷாகிதா பர்வீன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்று முதல் கட்டமாக இன்று 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் வாகனங்கள் மஞ்சள் நிறம், பேருந்து படியின் உயரம், அவசர வழி, தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட விதிமுறைகளின்படி பள்ளி பேருந்துகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 30 Sep 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?