/* */

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறப்பு

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம்,  சிறுவர் பூங்கா இன்று திறப்பு
X

வண்டலூர் உயிரியல் பூங்கா (பைல்படம்).

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மூடப்பட்ட பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி 22.04.2022 அதாவது இன்று முதல் பாம்புகள் இருப்பிடம்- ஊர்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு பார்வைக்காக திறக்கப்படுகின்றது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவிற்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர்.

Updated On: 22 April 2022 6:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...