/* */

செங்கல்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்

செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில்  கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள்  மறியல்
X

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3000 ஆகவும், தீவிர பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 ஆகவும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் மறியில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் தாட்சாயிணி தலைமை வகித்தார். மாற்றுதிறனாளிகள் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோரை, போலீஸார் கைது செய்து, செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Updated On: 14 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  2. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  3. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  6. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  7. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  8. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  9. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...