/* */

செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு
X
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கத்தின் மாநில துணை செயலாளர் சக்தி என்கிற ஸ்டீபன் புகார் மனு ஒன்றினை இன்று அளித்துள்ளார்.

அம்மனுவில் தமிழகத்தில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் சில மத வெறியர்களால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். தமிழகத்தில் கிறிஸ்தவ கல்லறை இடுகாடுகள் இல்லாமல் உள்ளது. மேலும் பிற மதத்தவர் இடுகாடுகளில் கிறிஸ்தவ பிரேதத்தை கொண்டுசெல்லும்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...