/* */

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் மீனகம்(Aquarium) திறப்பு: திரண்ட பார்வையாளர்கள்

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் திறக்கப்பட்ட மீனகம்(Aquarium) கண்டு களிக்க திரண்ட பார்வையாளர்கள்

HIGHLIGHTS

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் மீனகம்(Aquarium) திறப்பு: திரண்ட பார்வையாளர்கள்
X

பைல் படம்

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் மீனகம்(Aquarium) திறப்பு. 28 வகையான வகை வகையான மீன்களை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவிற்கு பிறகு திறக்கப்பட்ட போதும், பல்வேறு உயிரினங்கள் வாழ்விடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.படிப்படியாக அவைகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீனகம் Aquarium பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதன் வடிவமைப்பு ஒரு பெரிய மீன் போன்ற வடிவிலானது பார்த்ததும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

இந்த மீனகத்தில் ஆப்பிரிகன் மீன், ஏஞ்சல் மீன், பிளாக் கோஸ்ட், டிஸ்கஸ் மீன், பிரானா ரெட் பகு, டைகர் பர்ப், உள்ளிட்ட 28 வகையான மீன்கள் உள்ளது.இன்று முதல் இவை பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Updated On: 10 Sep 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?