/* */

சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்
X

விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  திருமதி பேவிஸ்தீபிகா சுந்தர வதனா கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மணிலா சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்தும் பான் இந்தியா அவேர்னஸ் அண்ட் அவுட் ரீச் விழாவின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான திருமதி பேவிஸ்தீபிகா சுந்தர வதனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் நடுவர் நீதிபதி மகிலா நீதிபதி முதன்மை நடுவர் நீதிபதி முன்சீப் குற்றவியல் நீதிபதி ஐ குற்றவியல் நீதிபதி ஐ.ஐ செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 21 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!