/* */

செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கி வைப்பு

செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கி வைப்பு
X

செங்கல்பட்டு  புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இல்லம் தேடி, கல்வி கலை பயணத்தினை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மேரி, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா