Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் நியமனம்
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டா் விஜயகுமாா், சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக, சென்னை ஸ்பெஷல் பிராஞ்ச் சிஐடி காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த அரவிந்தன், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளாா்.