/* */

சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி - பரபரப்பு

சேலத்தில் நீதிபதியை நீதிமன்ற வளாகத்தில் கத்தியால் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி - பரபரப்பு
X

சேலத்தில், நீதிமன்ற வளாகத்தில் நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் 4வது குற்றவியல் நடுவர் நீதிபதி பொன்பாண்டியனை, நீதிமன்றத்திலேயே அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் இன்று காலை, கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் லேசான காயங்களுடன் தப்பிய நீதிபதி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்ததால், நீதிபதி பொன் பாண்டியை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிபதியை, நீதிமன்றத்தில் வைத்து அவரது உதவியாளரே கொல்ல முயன்ற சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 1 March 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  3. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  4. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  5. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  7. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  9. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  10. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!