/* */

தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க வனத்துறை திடீர் தடை

சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டம் சுருளி அருவியில்  குளிக்க வனத்துறை திடீர் தடை
X

சுருளிஅருவி பைல் படம்.

தேனி மாவட்டம், மேகமலையில் பெய்யும் மழை நீர் சுருளிஅருவிக்கு வந்து சேரும். தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு மிக, மிக குறைவாக இருந்தாலும், நேற்று இரவு மேகமலை வனப்பகுதியில் மழை கூடுதலாக பெய்துள்ளது. இதனால் இன்று காலை முதல் சுருளிஅருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வர வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது.

Updated On: 4 July 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு