/* */

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7ஆம் தேதி வரை, இரு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜன.7 வரை நடைபெறும் என அறிவிப்பு
X

நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், இன்று காலை ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. தனது உரையில், பல்வேறு புதிய அறிவிப்புகளை ஆளுநர் வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 7ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதலமைச்சர் பதிலுரை நிகழ்த்தவுள்ளார். இத்தகவலை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதே நோக்கம். கேள்வி பதில் விவாதம் மற்றும் நன்றியுரை ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

Updated On: 5 Jan 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  3. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  8. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  9. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  10. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு