/* */

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
X
கைது செய்யப்பட்ட செல்வகணபதி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வகணபதி. வயது (20) கூலித் தொழிலாளி. இவர்13 வயது சிறுமியிடம் செல்போன் வீடியோ மூலம் பேசி காதலித்து வந்ததாகவும், வீடியோ காலில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வைத்துக்கொண்டு சிறுமியை கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி செல்வகணபதி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து செல்வகணபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் செல்வகணபதிக்கு உறுதுணையாக இருந்த ராஜா பொன்முடி, அவரது மனைவி கல்யாணி, மகன் கவியரசன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 5:10 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...