/* */

சாமி கழுத்தில் இருந்த தாலிகாசு, குண்டுமணி உள்ளிட்ட 22கிராம் நகை திருட்டு

வடுகர்பாளையம் மாரியம்மன் கோயிலில் சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, உள்ளிட்ட 22கிராம் தங்கம், 30 ஆயிரம் பணம் திருட்டு.

HIGHLIGHTS

சாமி கழுத்தில் இருந்த தாலிகாசு, குண்டுமணி உள்ளிட்ட 22கிராம் நகை திருட்டு
X

திருட்டு நடைபெற்ற கோயிலில் சோதனையிடும் போலீசார். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட 22 கிராம் தங்கம் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Jun 2022 7:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?