/* */

ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்பு

ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்பு
X
ஜெயங்கொண்டம் அருகே வாலிபர் தூக்கில் தொங்கிய இடத்தில் ஏராளமானவர்கள் கூடி நின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லி கருங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டர். பிணமாக தொங்கியவர் சுத்தமல்லி அருகிலுள்ள நத்த வெளி கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன் (31) என்பது தெரியவந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் சுற்றியவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Feb 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...