/* */

அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்று மணல் ஏற்றி 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.

HIGHLIGHTS

அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட மாட்டு வண்டிகள்.

கொள்ளிடம் ஆற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் திருடி செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கார்குடி கிராம நிர்வாக அலுவலர் தனது உதவியாளருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் வந்த மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ததில் அதில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அரசு அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற மாட்டு வண்டிகள் குறித்து தா.பழூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 19 July 2021 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  5. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  8. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  10. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...