/* */

ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைப்பு

ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைப்பு
X

ஜெயங்கொண்டத்தில் குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூலி ரோடு அருகே ஜாபர் அலி (41) என்பவர் வெற்றிலைக் கடை வைத்துள்ளார். ஜெயங்கொண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜாபர் அலி குடோனில் 6 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜாபர்அலியின் கடைக்கு காவல்துறையினர் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.

Updated On: 20 Jun 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  7. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  10. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...