/* */

தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் சுற்ற வட்டார பகுதிகளில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி.

HIGHLIGHTS

தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை -  விவசாயிகள் மகிழ்ச்சி
X

அரியலூர் பகுதியில் இன்று பெய்த மழை.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மற்றும் சுற்ற வட்டாரப் பகுதிகளில், கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், திடீரென திரண்ட கருநீல மேகங்களால் மழை துவங்கியது. இதனால், தற்போது நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை ஏதுவாக இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Updated On: 11 Dec 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  3. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  4. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  5. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  6. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  8. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  10. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!