/* */

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா - 7 பேர் தலைமறைவு

தேசிய நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா கண்டறியப்ப்டது. இதில்- 7 பேர் தலைமறைவுவாகினர்.

HIGHLIGHTS

வெளிமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா  - 7 பேர் தலைமறைவு
X

அரியலூர் மாவட்டம் அணைக்கரை அருகே தஞ்சாவூர் -விக்கிரவாண்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை பட்டேல் நிறுவனம் சாலை அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிளார்கள் 80 பேருக்கு கொரோனா பரிசோதனை சொய்யப்பட்டது.

இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இதில் 4 பேர் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் மீத முள்ள 7 பேர் தலைமறைவாகிவிட்டனர்.

இவர்களை சுகாதார பணியாளர்கள் தேடிவருகின்றனர். மேலும் 14 நாட்கள் சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அந்தநிறுவனம் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கிருமி நாசினி அடிக்கப்பட்டு ஊழியர்கள் யாரும்வெளியில் செல்லாமல் சுகாதார பணியை மேற்கொண்டுவருகின்றனர்

Updated On: 24 April 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி