/* */

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.


தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் சிறப்பு முகாம்கள் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் இன்று (03.01.2022) முதல் பதினைந்து முதல் பதினெட்டு வயதிற்குட்பட்ட 34 ஆயிரத்து 800 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 15-18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன், டாக்டர் உமா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாம்கர்ணல் மற்றும் தலைமை ஆசிரியர் ராஜகுமார் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  3. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  7. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!