Begin typing your search above and press return to search.
போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
போக்குவரத்து கழக ஒப்பந்த பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மூலம் ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார். உடன் கிளை மேலாளர் திரு.குணசேகரன், தொ.மு.ச. தலைவர் கொளஞ்சி, செயலாளர் சேகர், பொருளாளர் செல்வம் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.