/* */

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக் துவக்கி வைப்பு

ஜெயங்கொண்டம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை எம்.எல்.ஏ. கண்ணன் துவங்கி வைத்தார்

HIGHLIGHTS

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக் துவக்கி வைப்பு
X

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை  எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், மருத்துவர்கள், கழக மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட கழக துணை செயலாளர் மு.கணேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 Aug 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு