Begin typing your search above and press return to search.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக் துவக்கி வைப்பு
ஜெயங்கொண்டம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை எம்.எல்.ஏ. கண்ணன் துவங்கி வைத்தார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், மருத்துவர்கள், கழக மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட கழக துணை செயலாளர் மு.கணேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.