/* */

ஜெயங்கொண்டம் வானதிரையன்பட்டிணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

வானதிரையன்பட்டிணம் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் வானதிரையன்பட்டிணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
X

வானதிரையன்பட்டிணம் கிராமத்தில் இலவச கண்சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வானதிரையன்பட்டிணம் கிராமத்தில், டாக்டர் அரவிந்த் கண் மருத்துவமனை கும்பகோணம் மற்றும் ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பிரபாகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், மருத்துவர் ரேணுகா,ஒன்றியக்குழு உறுப்பினர் தன.அருள்தாஸ், ஊராட்சிமன்ற தலைவர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jun 2022 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  2. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  5. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  6. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  7. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  8. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  9. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..?...