/* */

அரியலூரில் பெய்த கோடை மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூரில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூரில் பெய்த கோடை மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

அரியலூரில் பெய்த மழை.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளான தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், சிலால், உடையார்பாளையம், சுத்தமல்லி, இடங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது கோடை மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசீ வருகிறது. கோடை விவசாயத்திற்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த கோடை மழையானது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

Updated On: 27 May 2022 1:36 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  2. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  3. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  5. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  6. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  7. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  8. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  9. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?