/* */

திமுக வேட்பாளர் சிவசங்கர் சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்

குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கர் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேவனூரில் செலுத்தினர்.

HIGHLIGHTS

திமுக வேட்பாளர் சிவசங்கர்  சொந்த ஊரில் வாக்கு செலுத்தினார்
X

குன்னம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தனது வாக்கை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் சொந்த ஊரான தேவனூரில் செலுத்தினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இன்று வாக்களிப்பு காலை 7 மணிக்கு துவங்கியது. அரியலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமாகிய எஸ்.எஸ்.சிவசங்கர் தனது சொந்த ஊரான ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவனூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

இதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் வாக்காளர்கள் நிற்கவும், அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது.மேலும் உள்ளே செல்லும் முன் வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கைகளுக்கு உறை அணியச் செய்து வாக்களிக்க அனுமதித்தனர்


Updated On: 6 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  4. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  5. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  6. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  8. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  10. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!