/* */

காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

HIGHLIGHTS

காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போலீசார்.

அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கி பஸ் நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. பேரணியை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தொடங்கி வைத்தார். பேரணியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்ப்புணர்வு ஏற்படுத்தி பேரணி சென்றனர். இதில் போலீசார்கள், பொதுமக்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  3. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  4. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  5. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  6. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது