/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிப்பு
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் 18பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று வரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில், 1197 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 3025 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1810 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1727 நபர்களும் சேர்த்து 7759 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 18 Jan 2022 2:46 PM GMT

Related News