/* */

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 6 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 6 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு
X

மாதிரி படம் 

22ம் தேதி நிலவரம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று, ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒருவர், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஒருவர், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒருவர், தா.பளூர் ஒன்றியத்தில் 4 நபர்கள், சேர்த்து 6 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1081 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2747 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1711 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1583 நபர்களும் சேர்த்து 7122 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




Updated On: 22 July 2021 4:25 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்