/* */

அரியலூர் அருகே தண்ணீருக்காக வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு

அரியலூர் அருகே தண்ணீருக்காக ஊருக்குள் வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழந்தது.

HIGHLIGHTS

அரியலூர் அருகே தண்ணீருக்காக வந்த மான் நாய்கள் கடித்து உயிரிழப்பு
X

அரியலூர் அருகே தண்ணீருக்காக ஊருக்குள் வந்த மான் நாய்கள் கடித்து இறந்தது.

அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரிக்காடு உள்ளது. இக்காட்டுப் பகுதியில் வசித்து வரும் மான்கள், கோடைகாலத்தில் தண்ணீருக்காக ஊருக்குள் நுழைகின்றன.

இந்நிலையில் முந்திரி காட்டுப்பகுதியில் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் நாய்களை வளர்த்து வருகின்றனர். தண்ணீருக்காக ஊருக்குள் நுழையும் மான்களை இந்நாய்கள் விரட்டி கடிப்பதில் மான்கள் உயிரிழக்கின்றன.

இதுபோன்று நேற்றுஇரவு நான்கு வயதுள்ள ஆண்மான் தண்ணீருக்காக ஊருக்குள் வந்தபோது நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு செனற வனத்துறையினர் குழி தோண்டி மானை புதைத்தனர்.

Updated On: 12 Jun 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்