/* */

17வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம் அருகே 17வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

HIGHLIGHTS

17வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட ரகு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அரசகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ரகு வயது 21. இவர் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் துரைமுருகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ரகுவை கைது செய்தனர். திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 12 Feb 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!