/* */

திருமானூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அரியலூர்மாவட்டம் திருமானூர் அடுத்த க.மேட்டுத்தெரு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). மாற்றுத்திறனாளியான இவர், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவராக இருந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் முன்பு உள்ள சிமென்ட் சாலையில், நெல் காயவைத்து அள்ளிக்கொண்டிருந்தார்.

அப்போது, இவரது வீட்டின் அருகே மேற்கூரை இல்லாத மகாலிங்கம் என்பவரின் வீட்டின் சுவர் தொடர்மழையின் காரணமாக ஊறி இருந்த நிலையில், இடிந்து விழுந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கிய சுப்பிரமணியனை, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 8:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?