/* */

அரியலூரில் வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விதிகள் மதித்து வாகனம் இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
X

லாரியின் விளக்கு முகப்பில் போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர், அரியலூர் மாவட்டம் செந்துறை ரவுண்டானா அருகே கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

இரவு நேரங்களில் எதிரே வருபவர்களுக்கு கண்கூச கூடாது என்பதற்காக இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

மேலும் கனரக வாகன ஓட்டிகளுக்கு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கக்கூடாது,குடிபோதையில் வாகனம் இயக்கக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் இயக்க வேண்டும்,பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கக் கூடாது,போக்குவரத்து சமிக்கைகள் சாலை பாதுகாப்பு விதிகள் மதித்து வாகனம் இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 7 Oct 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  2. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்