/* */

இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு

கீழப்பழுவூர் அருகே இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழப்பு
X

இருவர் பலிக்கு காரணமான இருசக்கரவாகனங்கள்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் செட்டிநாடு சிமெண்ட் ஆலை அருகில் அரியலூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், கீழப்பழுவூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டனர்.

இதில் வாகனத்தில் இருந்து தார்சாலையில் படுகாயத்துடன் விழுந்த காதர்மைதீன் மற்றும் வல்லரசு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்தனர்.

விபத்துகுறித்து அறிந்த சாலையோர காவல் போலீசார் உடனடியாக காயமடைந்தவர்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். கீழப்பழுவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 July 2022 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி