/* */

அரியலூர் மாவட்டத்தில் தெருவோர வாழ் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு

அரியலூர் மாவட்டத்தில் தெருவோரமாக வசிக்கும் மக்களின் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் தெருவோர வாழ் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு
X

அரியலூரில் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது.

அரியலூர் மாவட்டத்தில் தெருவோரமாக வசிக்கும் மக்களின் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. அரியலூர் பேருந்து நிலையத்தில் தரைக்கடைகள் வைத்துள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களிடமும், தெருக்களில் சுற்றித்திரியும் குழந்தைகள் குறித்தும் மாவட்ட குழந்தைகள் அலகு சார்பில் அதிகாரிகள் உதவி மையம் 1098ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரியலூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர்.

Updated On: 14 Jan 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
  2. தமிழ்நாடு
    தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
  3. இந்தியா
    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
  4. இந்தியா
    தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
  5. கிணத்துக்கடவு
    ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
  6. வீடியோ
    Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
  7. வீடியோ
    கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
  8. வீடியோ
    திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...
  9. வீடியோ
    நாங்க கேட்டோமா Free Bus எங்களை ஏன் கேவல படுத்துறீங்க ! #public #dmk...
  10. இந்தியா
    குடியரசுத்தலைவரை சந்தித்த இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி...