/* */

அரியலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்"

திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்"அரியலூர் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பதிவுத் துறையில் பொதுமக்களிடமிருந்து பதிவு தொடர்பாக புகார்கள் அதிக எண்ணிக்கையில் பெறப்பட்டு வருகின்றன. சொத்து பதிவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் பெரும்பாலும் நேரடியாகவே அளிக்க விரும்புவதால் திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்" வாரந்தோறும் அரியலூர் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  3. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  5. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  6. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  7. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  8. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  10. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!