/* */

அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

அரியலூர் நகரில் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை இனிப்புகள் வழங்கி ஊக்குவிப்பு.

HIGHLIGHTS

அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து  காவல்துறையினர் விழிப்புணர்வு
X

அரியலூர் நகரில் போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


அரியலூர் நகரில் போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு.

திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் A. சரவண சுந்தர் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி, அரியலூர் நகரில் இன்று காலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலை கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி காவல்துறை சார்பில் எடுத்துறைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. அரியலூர் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் அரியலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அரியலூர் நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்