/* */

அரியலூர்: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அரியலூர்: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
X

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் சிறுமியின் அப்பா, அம்மா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். சிறுமி வீட்டில் தம்பி மற்றும் தாத்தாவுடன் இருந்துவருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை பழுது பார்க்க பெரம்பலூர் மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவர் வந்துள்ளார்.

வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். விஜயன் கேமிராவை பழுது பார்த்து கொண்டிருந்த நிலையில், யாரிடமே சிறுமி செல்போனில் பேசியதை கவனித்த விஜயன், அப்பாவிடம் கூறி மாட்டிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் விஜயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு