/* */

சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் 15ம்தேதி மின்தடை அறிவிப்பு

சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக வரும் 15 ம் தேதி காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்தடை ஏற்படும் என அறிவிப்பு.

HIGHLIGHTS

சாத்தமங்கலம் துணைமின்நிலையத்தில் 15ம்தேதி மின்தடை அறிவிப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து திருமானூர் மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர ஒட்டு மொத்தப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதால், வெள்ளிக்கிழமை நாள் 15:7.2022 காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சாத்தமங்கலம், வெற்றியூர், கள்ளூர், சேனாபதி, முடிகொண்டான், கிழகாவட்டான்குறிச்சி, கரைவெட்டி, திருமானூர், ஏலாக்குறிச்சி, கீழக்கொளத்தூர், கோவிலூர், சின்னப்பட்டாக்காடு, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழப்பாடி, கண்டிராதித்தம், புதுக்கோட்டை, வைப்பூர், மேலராமநல்லூர், கிழராமநல்லூர், இலந்தக்கூடம், வண்ணம்புத்தூர்.

Updated On: 13 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?