/* */

அரியலூர்: கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணிகளால் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்: கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை
X

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் எம்.செல்ல பாங்கி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை ( நவ. 26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர்,அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  2. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  3. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  4. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  5. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  6. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  7. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்