/* */

சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம்: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம்: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த ரஞ்சித் (21), விஜய்(28) , ரமேஷ் (23) , சத்யராஜ் (24) ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக சில நாட்களில் 15 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி குற்றவாளிகள் 4 பேரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 25 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?