/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை. இன்று ஒருவர் உயிரிழப்பு. குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 4 பேர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X

அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை. இன்று ஒருவர் உயிரிழப்பு. குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 4 பேர். மருத்துமனைகளில் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,633 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 266 பேர். இதுவரை 3,35,768 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,917 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,18,851 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,274. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,44,088. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 44,666 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,881 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 42,700 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 85 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 25833 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 15317 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 10516 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 25 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  2. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  4. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி
  5. உலகம்
    உலக பாரம்பரிய தினம் எதுக்கு கொண்டாடறோம் தெரியுமா..?
  6. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  7. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  9. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  10. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!