Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில், இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்று, புதியதாக யாருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில், 1133 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 2901 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1763 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1674 நபர்களும் சேர்த்து 7471 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.