/* */

அரியலூரில் முன்னாள் ராணுவத்தினருக்கு வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம்

அரியலூரில் முன்னாள் ராணுவத்தினருக்கான வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

அரியலூரில்  முன்னாள் ராணுவத்தினருக்கு வங்கி திட்டங்கள் பற்றிய ஆலோசனை கூட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி


அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

அரியலூர் மாவட்டத்தில் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் வங்கியினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற 22ம்தேதி அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாலை 03.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் வங்கி கூட்டத்தில் வங்கி அதிகாரிகள் திட்டங்கள் குறித்து விளக்கவுரை அளிக்கின்றனர்.

எனவே முன்னாள் படைவீரர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Sep 2021 9:52 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  6. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
  7. நாமக்கல்
    முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
  8. நாமக்கல்
    வரும் 27 முதல் ஜூன் 3 வரை நீச்சல் பயிற்சி; விருப்பம் உள்ளவர்களுக்கு...
  9. திருவண்ணாமலை
    வெப்ப அலை; பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு