/* */

அரியலூர்:நெல்கொள்முதல் தொடர்பாக புகார் தெரிவிக்க கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர்மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலையங்கள் குறித்தபுகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்:நெல்கொள்முதல் தொடர்பாக  புகார் தெரிவிக்க கலெக்டர் வேண்டுகோள்
X

நேரடி நெல்கொள்முதல் நிலையம் (பைல்படம்)




அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் கரீப் சாகுபடி மூன்றாம் பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஐந்து கட்டங்களாக, உடையார்பாளையம் வட்டத்தில்,ஸ்ரீபுரந்தான், முட்டுவாஞ்சேரி, காரைக்குறிச்சி, கோடாலிகருப்பூர், அரியலூர் வட்டத்தில், தூத்தூர், குருவாடி மற்றும் செந்துறை வட்டத்தில், குழுமூர், தளவாய்கூடலூர், சன்னாசிநல்லூர் ஆகிய 09 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.1077 மற்றும் அரியலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் தொலைபேசி எண்.9445796402 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். அப்புகார்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 23 Sep 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  7. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  8. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  9. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  10. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு